இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்து வாகனம் மூலம் மூன்று செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன
இந்தியாவின் முதலாவது தனியார் செலுத்து வாகனம் விக்ரம்-எஸ் மூலம் 18.11.2022 காலை 11:30 மணிக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செலுத்து தளத்தில் இருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.